| Subcribe via RSS

Blog Widget by LinkWithin
Browse > Home /

மோகன்தாசு கரம்சந்த் காந்தி


அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது
இளமை
மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.
பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட் டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுகிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி உடனே அங்கு பயணமானார்.


தென்னாப்பிரிக்காவில்
இச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது.
அங்குள்ள நாட்டல் (Natal) மாகாணத்தின் டர்பன் (Durban) நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை அவமதிக்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகொரு நாள் பிரிட்டோரியா (Pretoria) செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் (Pietermaritzburg) தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்

தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.
1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது.
இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்

தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபாலகிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார் தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார் சத்தியாகிரக வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்

பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்து. மேலும், இந்தயாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப் பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திறகுப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது, காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப் பட்டனர். வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்புச் சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.
இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்

மரணம்
1948ஆம் வருடம் ஜனவரி 30ஆம் நாள் காந்தி நாதுராம் கோட்ஸே என்பவனால் புது தில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார்

கொள்கைகள்

பகவத் கீதை, சமண சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்

சுயசரிதை

காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழிலும் An Autobiography: The Story of My Experiments with Truth என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன

மேலும்

Browse > Home /

மாமன்னர் மருதுபாண்டியர்கள்


இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர்.ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு.
சிவகங்கைச் சீமை மீட்பு

1772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டி வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டது. அரசியாரின் போர் வியூகத்தைத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர்அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர்அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.
காளையார் கோவிலுக்குத் தேர் செய்யப்படுகிறது. தேர் ஓட்டத்தன்று தேர் நகர மறுக்கிறது. அப்போது வடிவாகத் தேரைச் செய்த குப்பமுத்து ஆசாரி மன்னரிடம் அவரது செங்கோலையும், மோதிரத்தையும் கொடுத்து தம்மை ஒருநாள் வேந்தராக அறிவித்தால் தேர் நகரும் என்று சொல்ல, அதனை ஏற்று பெரியமருது குப்பமுத்து ஆசாரியை வேந்தராக அறிவிக்கிறார். குப்ப முத்து ஆசாரி மன்னர் உடையில் தேரில் உட்காரத் தேர் நகர்கிறது. ஆனால் குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான். தேரோட்டத்தன்று மன்னர் இறப்பார் என்பது தேர் செய்த குப்பமுத்து ஆசாரிக்கு முன்பே தெரிந்துள்ளது. இது கண்டு பெரிய மருது வருந்துகிறார். ஆசாரியின் நாட்டுப் பற்றை வியந்து அவனுக்கு கோவிலில் சிலை ஒன்றை வைத்துச் சிறப்புச் செய்கிறார்.
தூக்குத்தண்டனை

24-10-1801 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள்ளையரசு அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மன்னர் குடும்பத்தாரும் இரக்கமின்றி தூக்கிலிடப்பட்டனர். இது ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிடக் கொடுமையானது.

Browse > Home /

Subhas Babu's Strategy

Monday, July 6, 2009 | No Comments | Posted in



Finally, I shall like to discuss one or two points about the political strategy of Subhas Babu which prompted him to leave his country at a crucial time. I discussed with him this vital question and I can give here only the substance of the talk I had. A verbatim report is not possible. Subhas Babu's conviction was that the British would not quit India until and unless they were thrown out by a bloody revolution. The British had never freed any country willingly. He mentioned Ireland by way of example. Ireland passed through the fire of purgatory and after seven hundred years of struggle and suffering she could win her freedom, but still Ulster was there. The British people were engaged in a mortal struggle in the World War II and for the sake of independence of India Indians should take advantage of the psychological world situation. The British had created such a situation in India as made a successful revolution an impossibility. History tells us that all successful revolutions were brought about with the help of a foreign Power. Russia and America won their independence with the help of Germany and France respectively. He preferred Russian help to the Axis help. He told me very plainly that instead of rotting in prison in India for the duration of the war, he would like to do what he could from outside. He had full faith in God and did not attach much importance to religious dissension in India which were the creation of the British Government. His belief was that India suffered from political ills and the remedy lay in her liberation from the foreign yoke. He had perfect faith in India's destiny and was prepared to stake every drop of his blood for her liberation.
Subhas Babu stayed with me for forty-three days. I feel those hectic days were really the happiest days of my life. I am glad that I was able to render some service to that illustrious and great son of India whose very life-breath was the liberation of our Motherland.

Browse > Home /

British Secret Serviceman and My Arrest

| No Comments | Posted in


After a few days I was accosted by a person, named Bashi Sahib, who was rumoured to be an agent of the British Secret Service. He told me that he had information that I could tell him the whereabouts of the two Indians hiding in my 'Muhalla', and the two Indians, he said, had recently escaped from India. When I expressed my inability to the British Secret Service agent he told me that nobody else could help him in that matter excepting myself. After discussion Bashi Sahib told me that one of the escapee was Subhas Chandra Bose, a topmost leader of India. I told him that I was a businessman and had nothing to do with politics or political leaders; but I should be obliged to him if he could help me to have Subhas Babu's 'darshan'. But in my heart of hearts I sensed danger and felt that something was brewing in the espionage cauldron of the British Government. I tried to analyse the situation. There were several alternatives. First, the German Foreign office might be the source of leakage of the secret. But in that case it would have been easy to spot me immediately and my doubts were set at rest when few days later Signora Karoni [Quaroni] came to see me. With her came a responsible member of the German Legation who had recently come to Kabul from Berlin. I complained to the German Officer that the British Secret Service agent Bashi Saheb told me what the British agent had learnt from the Afghan Ambassador at Berlin. The German Officer simply laughed and assured me that no leakage was possible from the German Legation. The only possible alternative seemed to be that the Peshawar C.l.D. must have looked for Rahmat Khan and not being able to trace him must have connected him with Bose Babu's escape to Kabul. But it was too late and the tiger had disappeared.
It may not be out of place to mention that after my arrest in May 1941 at Kabul whence I was sent to Jalalabad in fetters and then transferred to the Indian jail, Jiwan Lal was also arrested and thrown into prison. His only fault was that he used to meet me. What and how I suffered later on and how my property at Kabul was confiscated, is a story which throws a lurid light on the helplessness of India under foreign yoke. Independent India alone could have taken up my case.

Browse > Home /

Departure from Kabul

| No Comments | Posted in

On March 17, 1941 Subhas Babu left my house at 10 a.m. after bidding good-bye to us. The parting was so affectionate that it stirred our emotions. I bade him good-bye at Signora Karoni's [Quaroni] house.
On March 18 at about 10 a.m. Rahmat Khan came to my shop and told me that Bose Babu had left at 9 a.m. He was accompanied by two Germans and one Italian. In the passport given by the Italian his name was put down as Mozatia [Mazzotta].
One of the Germans who accompanied Bose Babu was Dr. Weller. Dr. Weller was a very clever man. In fact Bose Babu was assigned to the Germans.
Dr. Weller escorted him to Berlin. From Kabul they drove to the Russian frontier. On March 20 Subhas Babu left by train for Moscow from the Russian border. After some days a German Magazine with the news of Bose Babu's arrival in Berlin was sent to me. Under the picture of Bose Babu was written in German "India's great leader and former President of the Indian National Congress Subhas Chandra Bose who some time ago had mysteriously disappeared from India safely reached Berlin on March 28."
I was informed later on by Signora Karoni [Quaroni] that Bose Babu reached Moscow on March 27, stayed there for a night, and on the 28th March flew from Moscow to Berlin.

Browse > Home /

Decision to Go to Berlin

| No Comments | Posted in

In the evening the guide came and he was told that it would not be possible to finalise plans for the escape of my friend across the Russian border owing to his illness.
In the evening the same day we discussed at home whether Subhas Babu should try to cross the Afghan border with the guide or whether he should wait for the Axis Couriers. It was decided after discussion that there was no harm in waiting. With regard to Jiwan Lal also we came to the conclusion that the best course under the circumstances was to tell him the secret that Subhas Babu was staying with me, otherwise there was a greater chance for Jiwan Lal to spread the gossip in the town that some mysterious persons used to visit me. So when I told Jiwan Lal about the whole thing and reprimanded him for his curiosity about the persons who visited me, he was simply stunned.
We again discussed the pros and cons of the two alternatives of going to Berlin or Rome with the help of the Axis Powers or of crossing into the Russian border with the guide without the help of Axis or the Russian Power. Rahmat Khan and I were of the opinion that Bose Babu should cross into the Russian border. But Bose Babu's decision was that he should go out of Afghanistan safely and would not like the idea of being arrested before crossing into Russia. He preferred to go to Moscow but the attitude of the Russian Ambassador at Kabul stood in the way and he said that it would be easier, if need be, to come back to Moscow from Berlin or Rome. So everything was settled under the circumstances in favour of the Axis.
Next day Signora Karoni [Quaroni] came and informed me that the photograph was quite alright and the passport was also ready and they were waiting for the Couriers. We then made arrangements for Subhas Babu for his journey. Two suits were made for him, and the next days were spent in the purchase of articles for the journey and a final message also came that Bose Babu was to leave on March 18 and he was to reach the residence of Signora Karoni [Quaroni] by 8 p.m. on March 17. The guide who was to help Subhas Babu in crossing the Afghan border into the Russian had to be got rid of and had to be told that the journey to the Russian border had to be abandoned owing to the illness of my friend and the desire of Rahmat Khan to get back to India.
At 3 p.m. Signora Karoni [Quaroni] came and took away Subhas Babu's suitcase.

Browse > Home /

A New Problem and its Solution

| No Comments | Posted in

In the meantime another problem cropped up. A friend of mine from Peshawar named Jiwan Lal visited me at the shop. He used to come to Kabul for wholesale purchases of dried fruits. In course of conversation I asked him what people thought of Bose Babu's disappearance. Jiwan Lal told me that the British had imprisoned him and they were spreading a lie that he had disappeared. Jiwan Lal was anxious to dine with me as usual. I told him that my wife was ill and he had to go away.

Next day Rahmat Khan and the guide came for a further talk about the journey. No sooner had Rahmat Khan and the guide arrived than Jiwan Lal also dropped in. Jiwan Lal had known the guide before and considered him a professional gambler. Rahmat Khan was clever enough and went away. Jiwan Lal took me to task for having friendly relation with a professional gambler. Jiwan Lal also saw me handing over a hundred-rupee note to the guide and naturally he was shocked and scolded me. His impression was that I associated with these two gamblers. Jiwan Lal persisted in asking about the companion (Rahmat Khan) of the guide.

In the evening I told Subhas Babu what had happened. He told me that I was at liberty to do what I liked in taking into confidence Jiwan Lal, but it was better to wait.

Jiwan Lal came next day and while I was talking with him Signora Karoni [Quaroni] came and passed an envelope into my hands. This made Jiwan Lal all the more suspicious. I was subjected to a fiery cross-examination by him and he wanted to know about the contents of the envelope. Jiwan Lal was annoyed and went away. The contents of the note were satisfactory. The couriers had left Rome and in a week's time they would be in Kabul. Subhas Babu was requested to come to Darulman for a photograph on the following day at 11 a.m. A car would be waiting for him. After, his photo he will be left at a point whence he would be picked up.

Browse > Home /

Plan to Smuggle into Russia

| No Comments | Posted in



Subhas Babu began to be worried owing to the delay. He was depressed. I requested him to go out for a walk but he did not like to stir out of the house. Only once he went out with me for tea at the residence of Haji who was a great admirer of Subhas Babu. Plans were discussed to cross into the Russian border as he was simply disgusted with the present position in Kabul. I suggested the name of a man who had several times been to the Afghan side of the river Hango which divides Russia from Afghanistan. The man who was to escort Subhas Babu was an absconder from the Frontier side. I had a talk with the proposed guide and he promised that it would be possible for him to smuggle my friend (Subhas Babu) in disguise. The deal was settled for seven hundred Afghan rupees.

Rahmat Khan was brought in contact with the guide and they together discussed plans, and next morning the guide came and was given some money to purchase articles.

Browse > Home /

Subhas Babu's Illness and Contact with Axis Legations

| No Comments | Posted in

On the 10th of February at about twelve o'clock Rahmat Khan came to me and informed me that Subhas Bahu had taken ill. He had dysentery owing to the bad food from the bazar. There was no chance of his being examined by a doctor. So it was decided that he should come back to my place. He came at about 7-30 p.m. the same day and in several days he regained his normal health. This time my wife made fool-proof arrangements against any untoward happening.

A week passed and there was no message from the Italian Legation and Subhas Babu sent another note to Signor Karoni [Quaroni] through Herr Thomas reminding the Italian Ambassador that since he contacted him three weeks had passed and no message had come about his passport from the Embassy at Moscow. The following day Signora Karoni [Quaroni] came and delivered a sealed envelope conveying the message that there was some difficulty at Moscow about the passport. This news disturbed us all. Subhas Babu then wrote out a detailed letter for the Russian Ambassador. He narrated in the letter the whole story of his escape from India and requested him for an interview. The letter was strictly to be delivered to the Russian Ambassador himself. In spite of our best efforts the letter could not be delivered direct to the Russian Ambassador.

Two days later Signora Karoni [Quaroni] came with another note. It was quite clear from the note that there was some trouble at Moscow about the passport. With the greatest difficulty Russia agreed to the Axis request and couriers were reported to be coming from Rome and there would be no further difficulty for the passage. Another week passed and there was no message.

Browse > Home /

A Fresh Trouble

| No Comments | Posted in

On the 6th of February 1941, something happened which disturbed us a good deal. When we were taking our morning tea my neighbour happened to come into our flat. I used to keep the entrance door of Subhas Babu's room closed. That day my daughter forgot to shut the door. My neighbour was an honourable man. But the moment he glanced at Subhas Babu he stood petrified. I was sure that he had recognised him. In the evening my neighbour came and told me that he was too ill to stay in that house. It was necessary, therefore, for the sake of precaution that Subhas Babu should shift to a Serai for a few days. If nothing happened in two or three days Subhas Babu should come back to my residence. My neighbour confessed to me the day after that he had recognised Subhas Babu and he was mentally disturbed so much that he could not stay in the house for the fear of being arrested as the British Government must be hot in the trail of Subhas Babu.

On the 9th of February Signora Karoni [Quaroni] came to my shop and left a letter containing the information that the message of thanks from Subhas Babu had been conveyed to Rome and Berlin and the Italian Embassy at Moscow had been asked to arrange the passport.

Browse > Home /

Difficulties and Plans

| No Comments | Posted in

It will not be out of place if I were to state very frankly that Subhas Babu was greatly handicapped on account of very bad arrangements his friends made for him to contact the Russian Legation. The language difficulty was another trouble. Even Rahmat Khan was as good a stranger as Subhas Babu. With great difficulty they could locate the Russian Legation but it was not possible to enter the Legation. So they resorted to an uncertain way of contacting the Russian Ambassador. When the Russian Ambassador's car passed by near the Legation Rahmat Khan waved his hand. The car stopped and Rahmat Khan told the Ambassador that Subhas Chandra Bose was with him. In broken Persian Rahmat Khan tried to explain the whole thing. But the Ambassador was not prepared to believe the story. The chances of falling into the hands of the Afghan Police began to loom large. Then Rahmat Khan managed to enter the Italian Legation and told Signor Karoni [Quaroni] the Charge-de-Affaires all about Subhas Babu. Signor Karoni [Quaroni] was mightily pleased to hear of the presence of Subhas Babu in Kabul and promised to send him to Rome or Berlin. He also fixed up the meeting place at the residence of a German living in Kabul. Herr Thomas was the German where Rahmat Khan was to receive a message.

Rahmat Khan went to Herr Thomas on the appointed day where he found a letter from Signor Karoni [Quaroni]. The contents of the letter were very encouraging as Berlin and Rome expressed great pleasure at the news of arrival of Subhas Babu and Signor Karoni [Quaroni] had orders to help him.

In order to avoid any possible suspicion it was decided that I should take messages to Herr Thomas instead of Rahmat Khan. I was a declared Radio-dealer and could go anywhere, and Rahmat Khan was in danger of being spotted by the Lahori Darwaza C.I.D. man. I carried a message from Subhas Babu to Herr Thomas who had to transfer that letter to the Italian Legation. I was informed that Herr Thomas had no message to give.

Browse > Home /

The Story of Escape from India

| No Comments | Posted in

I was very anxious to hear from Subhas Babu himself how he managed to penetrate the British barricade of espionage and came to Kabul. So I made a request to him and he was pleased to tell me the whole story. The following is the substance of the story in his own words:

"I was anxious to get out of India in order to render greater service to my country. I was to be smuggled out to Moscow by a party which promised to make all arrangements but I could not avail myself of that opportunity then. There were two reasons for my refusal. First, I had to attend to some urgent business of the Calcutta Corporation, secondly, I had no beard which I considered so essential for proper disguise. The person who was to accompany me to Kabul had excellent contacts in the Russian Embassy here.

"After attending to the Corporation business I ceased to get out of my house on the pretext to my shattered health. I gave very strict instructions that none should see me. Only a telephonic talk was possible in cases of urgency. Visitors were strictly prohibited. On the 15 of January, 1941 when my beard was forty days old, I set out of the house at midnight in the guise of a Maulvi. I got into a car, and 40 miles away from Calcutta I caught the Mail. The next day a military Sikh passenger came into the compartment. During the course of conversation I told him that I was coming from Lucknow, and was going to Rawalpindi as an Insurance Organiser and that my name was Ziauddin.

"I was putting on a sherwani and a fez cap. The tight pyjama and my long beard made me look like a perfect Maulvi. I reached Peshawar at 9 p.m. on the 17th January. An already waiting car for me drove me to the appointed place. I spent two days in Peshawar and the arrangements which my friend made at Peshawar for my stay were simply splendid. Nobody knew anything about my stay. On January 19, I put on Pathan clothes, entered a car and drove out of Peshawar on my way to Jamrud. A little distance from the Jamrud Fort a kachcha road bifurcates. We proceeded on that road and reached a village, Gurhi where I had to leave the car as the road was not motorable. I passed the night in Gurhi. Next day Rahmat Khan, the two Pathans and myself started on foot for Kabul. The friends who had escorted me returned to Peshawar with the car. From Gurhi I was to pretend that I was deaf and dumb.

"Next evening we crossed the Indian border and spent the night in the famous shrine of Addah Sharif as guests of the Pir. The two armed Pathans were replaced by three others who were equally armed. We reached Lalpura in the evening and were the guests of a very influential Khan of the place.

"I left Lalpura with a very important letter of introduction from the Chief. The letter was in Persian and its contents were that Rahmat Khan and Ziauddin were going on a pilgrimage to Sukhi Saheb's shrine and that they were inhabitants of the tribal area and that nobody should molest them. That letter of introduction when shown to the Afghan C.I.D. man saved us from his clutches. But that C.I.D. man was more after money than after a certificate of good character.

"After a few miles from Lalpura we reached the Kabul river and crossed it on leather bags tied together. I had to avoid the usual road between Dukka and Peshawar as on this road passports are checked at three places. It was with great difficulty that we caught a lorry. Snow was falling all round. We had no warm clothes. The lorry was packed with boxes. So we had to sit on the top of the lorry. We spent the whole night in the bus and had to take tea several times.

"The next day we reached Buttkhak. The passports are checked here. Rahmat Khan produced Lalpura Khan's certificate and he told the officer that I was deaf and dumb. After taking tea, we got into the lorry and reached Kabul between four and five in the afternoon. We had taken care to bring sufficient Afghan currency with us."

I was thrilled to listen to the adventurous journey of Subhas Babu. Food was served and after meals we listened to the Radio.

Browse > Home /

Escape of Netaji from India to Germany

| No Comments | Posted in

I deem it fair to state at the very beginning that prior to my meeting with Netaji Subhas Chandra Bose in Kabul in 1941, I had had no contact with him, and my meeting with him in Kabul was like a windfall. In the month of February 1941 I was sitting at my shop turning over newspapers. Icy cold wind was blowing. Snow was falling and the whole countryside — the roads and the houses — presented a dazzling white colour. Bitter cold had brought about a sense of ennui. But my pensive mood was disturbed by a granger dressed in a Khaki Peshawar Salwar, a Khaki shirt, a leather 'jerkin' and leather waistcoat. The stranger had a turban of the Pathan type. He was in a dress of a perfect border-tribesman. The stranger entered my shop and looking around accosted me in a low tone, "Is your name Uttam Chand?" The stranger only softly smiled when I told him that that was so. I requested the stranger to tell me what I could do for him, but the presence of a fifteen-year-old boy named Amar Nath who was working in my shop made him suspicious. I could read his mind. So I sent Amar Nath away to bring tea for us. The stranger then opened his heart and said, "My name is Bhagat Ram. I belong to Ghalla Dher in the Mardan district. My brother attempted to shoot the Punjab Governor." My aunt belongs to that village and everybody in that village knew that my uncle had a shop in Kabul.

"What can I do for you then?"

"I am on a mission. I have brought Subhas Chandra Bose here to smuggle him across the Russian border," said Bhagat Ram, the stranger. The very name of Subhas Babu made my heart jump up and I felt as if I was in a trance. Bhagat Ram continued, "We are staying at present in a Serai but an Afghan C.I.D. man has been pestering us. He has also been bullying us. I had known your brother by face and as we are in a tight corner we have to think of every possible means to get out of this impasse. This C.I.D. man has been harassing us for five days, and we have to bribe him every time he comes. But he is getting more and more importunate and dangerous, and so we had to think of you. You may not be able to help us in sending Subhas Babu across the frontier, but certainly you can help us in getting shelter and devising means of escape, and the greatest relief to us under your shelter will be that there will be no apprehension of betrayal. We have been here for the last thirteen days staying in a small room of the Serai near Lahori Darwaza. The place is awfully filthy. I tried to establish contact with the Russian Ambassador but my attempt failed."

mazzotta
Bose as Orlando Mazzotta

"After my failure with the Russian Legation, I tried to contact the Italian Ambassador who promised to send Bose Babu to Berlin or Rome after the arrangements were complete. But our first anxiety is to find a safe place for the period we have to stay here."

"You are welcome to my place; but you should bear in mind that there is another person sharing the house I live in. My neighbour occupies the ground floor while I am on the upper flat. And then my house is in the dirtiest locality." I said to Bhagat Ram. Bhagat Ram simply laughed and said, "Do not worry about dirt and filth. The only consideration is safe quarter." It was arranged that Bhagat Ram should come with Bose Babu at four o'clock. At the time of his departure I asked him whether he was passing by his real name, Bhagat Ram said, "I go by the name of Rahmat Khan and Subhas Babu's name is Ziauddin."

After Rahmat Khan's departure I felt a sense of weakness creeping over me and there was a battle royal in my mind about the consequences in case of the discovery of Subhas Babu in my house. A veil of darkness about the fate of my children and wife hung heavily before my eyes, but soon this weakness passed away.

Hours passed by and at ten to four Rahmat Khan arrived all alone. He told me that Bose Babu was waiting on the opposite of the Kabul river which flowed in front of my shop. I accompanied Rahmat Khan, crossed the river bridge at a distance of a furlong from my shop. Subhas Babu was not to be found at the bridge and therefore we proceeded ahead and then Rahmat Khan pointed out a man dressed in an unwashed salwar and a dirty shirt. Every inch of him looked like a Pathan. The new man was coming to us negotiating with difficulty the snow-covered road. The man — Rahmat Khan told me — was Subhas Babu. I was simply nonplussed to see Subhas Babu in that disguise. His identity could not be betrayed. The road was treacherous and there were deep holes and Subhas Babu sometimes stumbled. We decided from our place of meeting to walk one after another in order to ward off any lurking suspicion. By the time I reached my house, followed by Rahmat Khan and Ziauddin, my neighbours had closed their doors owing to intense cold and one or two stray travellers could not be a source of any difficulty.

In the Writer's House

Once inside the house Subhas Babu felt at home and changed his clothes and put on spectacles. With spectacles on it was very easy to recognise him in spite of his beard. Tea was ordered and we all felt refreshed after taking tea. Rahmat Khan was asked to bring the luggage from the Serai and my servant Amarnath was sent to help him. Subhas Babu instructed Rahmat Khan that he should be very careful lest he should be shadowed by any C.I.D. man. Rahmat Khan was to give the luggage to Amamath and was to follow him later on. In case of any suspect on the track Rahmat Khan was ordered to loiter about till he could give him the slip.

After the departure of Rahmat Khan and Amarnath to bring the luggage from the Serai I had my difficulties in my own petticoat Government. My wife sensed trouble and was suspicious. She wanted me to tell her categorically who the strangers were and why I wanted her to take a Muslim for a Hindu. She got furious and said that she had known every thing about them as the stranger first talked to me in Pushto and then in Hindustani. I knew that Subhas Babu was going to stay for a few days with me, but it was difficult to keep my wife ignorant about my distinguished guest. So I promised that she would know everything later on.

I then had a prolonged talk with Subhas Babu. He told me that he had left Peshawar on January 19, 1941 and reached Kabul in three days. He was a perfect stranger to Kabul and Rahmat Khan was no better. After great hardship in the way he tumbled into the Serai near Lahori Darwaza. The little knowledge of Pushto which Rahmat Khan had, was of considerable help. They were ushered into a shabby dingy cell filled with smoke. Some dry faggots were procured and a fire was prepared. Rahmat Khan purchased some dry bread and meat. It was not possible to eat that bread and so the bread had to be dipped in tea. But more trouble was in store as soon after a man in white clothes began to pay special attention to them. This happened after they had spent a week only in the Serai. Theman in white clothes was one of the Afghan C.I.D. men. The C.I.D. man asked in Pushto who they were and why they had come to Kabul. Rahmat Khan told him that they were travellers and that he (Subhas Babu) was Rahmat Khan's elder brother and was deaf and dumb and he was being taken to pilgrimage to Sukhi Saheb. As a heavy snow-fall had closed the route to Sukhi Saheb, they were forced to stay. They would start on their journey as soon as the road was open. But the C.I.D. man did not believe them and wanted them to go along with him to the Kotwali. Rahmat Khan then changed tactics and prepared himself to accompany him to Kotwali telling him that his brother was sick and could not go. The C.I.D. man then softened a little and asked Rahmat Khan to stay till the road was clear and requested him to give him some money for tea. He was given a two-rupee Afghan note but the C.I.D. man had tasted the blood and returned on the third day and threatened to take them to Kotwali. It was then that Subhas Babu decided to shift to some other place. It was equally dangerous to shift to some other Serai and therefore it became necessary to find out my residence. A true revolutionary has to take risks and Subhas Babu then ordered Rahmat Khan to take risk in finding me out.

But the C.I.D. man again returned to the game and threatened them with severe consequences as the sub-inspector of Afghan police had wanted to see the two strangers. He told Rahmat Khan that he suspected them to be rebels as the road to Sukhi Saheb was open. The C.I.D. man further asserted that he would care a two-pence for a dumb and deaf man. The situation was getting serious. It was plain that the C.I.D. man had come to squeeze as much money as possible. Rahmat Khan got ready to accompany the C.I.D. man and handed over a five-rupee note to him with the request that his dumb and deaf brother should be spared. This led to a great deal of haggling and bargaining and the settlement was made for Rupees seventeen, but the C.I.D. man further extorted a fine wrist-watch which Rahmat Khan had on his wrist. That watch belonged to Subhas Babu. After the departure of the C.l.D. man, it was with great difficulty that Rahmat Khan could contact me. But for the creative imagination of Subhas Babu it would not have been possible for Rahmat Khan to locate my shop.

The return of Amarnath and Rahmat Khan with the luggage from the Serai gave great relief. After dinner we listened to the Radio news and I had to summarise to Subhas Babu all the important news of the last week as he had not listened to or read any news since January 19, 1941. Subhas Babu was simply amused to hear the radio story of the Sadhu's arrest in Hardwar and Sardar Sardul Singh Caveesher s view of his renunciation and becoming a Sadhu.

Before I could request Subhas Babu to tell me the story of his escape from India I had to pacify my wife who had grown more suspicious. She seemed to conjure up fantastic ideas and she told me plainly that it was not possible for her to keep the two strangers in my absence, so I had to take her into confidence. I told her the whole story, with the result that her agitated mind took a new turn. Fear and suspicion gave place to trust and responsibility and she considered it her moral duty to help me and Subhas Babu in our project. It would not have been possible to give such a safe shelter to Subhas Babu without her meticulous care. I was instructed by Subhas Babu to attend my shop at exact hours and the room in which Subhas Babu was staying used to remain locked up so that any neighbour or relative might not get into that room even by a chance.

Browse > Home /

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்- சில தகவல்கள்!



‘ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல’ என்று முழங்கியவர் நேதாஜி.


சரியாக 63 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1943ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 21ம் திகதியன்று, தற்காலிக சுதந்திர இந்திய அரசை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அமைத்தார். பிரிட்டிஸ் ஆட்சி தொடங்கியதிலிருந்து, இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக தற்காலிக சுதந்திர அரசு ஒன்று அமைக்கப் பட்டது. ‘இந்த அரசு ஜப்பான், ஜேர்மனி, இத்தாலி உட்பட உலகில் ஒன்பது வல்லரசுகளுக்கு சமமானது’ என்று அன்றைய தினம் நேதாஜி அறிவித்தார்.

1943 ஒக்டோபர் மாதம் 21ம் திகதியன்று காலையில் சிங்கப்பூர் ‘தைதோவா கெகிஜோ’ வில் நடைபெற்ற மகாநாட்டில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை பிரகடனப்படுத்திய நேதாஜி

“நமக்கென்று ஓர் இராணுவமும் அமைக்கப்பட்டு விட்டதனால், நமக்கென்று ஒரு சுதந்திர அரசை அமைப்பது சாத்தியமும், அவசியமும் ஆயிற்று. இந்தியாவின் முழு விடுதலைக்கான இறுதிப்போரை நடாத்துவதற்காகவே இந்தத் தற்காலிக அரசு பிறந்திருக்கின்றது”-

என்று தெரிவித்தார். உடனடியாக பல சர்வதேச நாடுகள் தற்காலிக சுதந்திர இந்திய அரசை அங்கீகரித்தன. ஒக்டோபர் 23ம் திகதியில் இருந்து நவம்பர் 18ம் திகதிக்குள் ஜப்பான, பர்மா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி குரொஷியா, சீனா, மஞ்சுகோ, இத்தாலி, தாய்லாந்து போன்ற அரசுகள் தற்காலிக சுதந்திர இந்திய அரசை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தன. அயர்லாந்துக் குடியரசுத் தலைவர்கள் தனிப்பட்ட வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்தார்கள்.

இது சரியாக 63 ஆண்டுகளுக்கு முன்னர்-அதாவது 1943ம் ஆண்டு நடைபெற்றது. சரியாக 24 ஆண்டுகளுக்கு முன்பு-அதாவது 1982ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றை இப்போது குறிப்பிடுவது பொருத்தமாக இருக்ககூடும்.

1982ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மதுரையில் பழ நெடுமாறன் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தபோது மதுரை YMCA மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய சுதந்திர அரசாங்கத்தின் பிரகடனத்தை 1943ம் ஆண்டு அறிவித்ததை நினைவு கூரும் நிகழ்ச்சி அது. இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த மகளிர் பிரிவுத் தளபதி கப்டன் இலட்சுமி அவர்கள் அந்த விழாவில் சிறப்புரை ஆற்ற இருந்தார். அந்த விழாவில் பேசுவதற்காக பழ நெடுமாறன் அவர்களும் அழைக்கப்பட்டு இருந்தார். அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பழ நெடுமாறன் அவர்கள் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது தலைவர் பிரபாகரன் தானும் அந்த விழாவிற்கு உடன் வருவதற்கு விருப்பம் தெரிவித்ததால் அவரையும் அழைத்துக் கொண்டு பழ நெடுமாறன் அவர்கள் லுஆஊயு மண்டபத்திற்கு சென்றார்.

விழா மண்டபத்தில் நேதாஜி அமைத்த இந்திய தேசிய இராணுவத்தின் வீரர்கள் ஏராளமாக கூடியிருந்தார்கள். தலைவர் பிரபாகரனை முன்வரிசையில் வந்து அமரும்படி கேட்டுக் கொண்டபோது அவர் அதனை மறுத்துவிட்டு பின்னால் இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டு நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்தார்.

கப்டன் இலட்சுமி மேடைக்கு வந்தபோது அனைவரும் எழுந்து நின்று நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் கீதத்தை உரத்த குரலில் பாடினார்கள். அப்போது கப்டன் இலட்சுமியின் விழிகளிலும் கூடியிருந்த வீரர்களின் விழிகளிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனையும் தலைவர் பிரபாகரன் கவனித்தார்.

நிகழ்ச்சி முடிந்து தேசியத் தலைவர் பிரபாகரனும், பழ நெடுமாறனும் திரும்பியபோது அந்த நிகழ்ச்சியைப் பற்றி மனநெகிழ்வுடன் தலைவர் பிரபாகரன் பேசிக்கொண்டு வந்தார்.

“அண்ணா! இந்த வயதான காலத்திலும் கூட அந்த வீரர்கள் நேதாஜியைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் எப்படி நெகிழ்ந்து போகின்றார்கள் என்பதைப் பார்த்தபோது நான் உருகிப் போனேன். அவர்களை எப்படி நேதாஜி உருவாக்கியிருக்கின்றார் என்பது போற்றத் தக்கதாகும்”.

- என்று தலைவர் பிரபாகரன் மனநெகிழ்வுடன் பழ நெடுமாறன் அவர்களுக்குக் கூறினார்.

தலைசிறந்த போராளியும், அரசியல் ஞானியும், ராஜதந்திரியுமான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் நினைவு தினம் ஆகஸ்ட் மாதம் 18ம் திகதியாகும். 1945ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 18ம் திகதியன்று ஜப்பானுக்கு போகும் வழியில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பயணம் செய்த விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியதால் அவர் மரணமடைந்ததாக இன்றுவரை நம்பப் படுகின்றது.

வரலாறுகள் விவாதிக்க படுகின்ற காலகட்டம் இது! தங்களுக்கு ஏற்றவகையில் வரலாற்றை தயாரித்து அளிக்கின்ற அரசியலும், அரசியல்வாதிகளும் நிறைந்த உலகம் இன்றைய உலகம். இப்படியான சூழ்நிலையில் இந்திய வரலாற்றில் ஒளிவிடும் சில மனிதர்களையும், அவர்களது தன்னலமற்ற வாழ்க்கையையும், சரியான விதத்தில் நினைவூட்டிக் கொள்வது, அவசியமானதாகும்.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்திய சுதந்திரத்திற்காக மாபெரும் பிரிட்டிஸ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து நேரடியாகப் போராட்டத்தில் இறங்கினார். அவருக்கு எதிராக பல அபாண்டமான அவதூறுகள் எழுந்தன. அவற்றில் அரைப்பங்கை பிரிட்டிஷ் அரசு செய்தது என்றால் மிகுதிப் பங்கை அன்றைய இந்தியத் தலைவர்கள் செய்தார்கள் என்பதே வரலாற்று உண்மையாகும்.

‘சுபாஸ் சந்திரபோஸ் அவசரக்காரர்-ஆத்திரக்காரர்’ என்று கூறினார் மகாத்மா காந்தி அவர்கள். ‘சுபாஸ் சந்திரபோஸ் படபடப்பானவர்-பண்படாதவர்’ -என்று கூறினார் ஜவகர்லால் நேரு அவர்கள்.

ஆனால் நேதாஜியோ ஒரு முழுமையான தேசபக்தனுக்குரிய அம்சங்கள் அனைத்தும் கொண்ட ஒரு தன்னிகர் இல்லாத் தலைவராக செயல்பட்டார். “இந்தியா வாழ்ந்தால் யாரே வீழ்வார்? இந்தியா வீழ்ந்தால் யாரே வாழ்வார்?” என்று முழங்கிய போராளி அவர்.

நேதாஜியின் வாழ்க்கை அனுபவங்களும் அபூர்வமானவையே! தியாக உணர்வும், துறவு மனப்பான்மையும், இளமைப்பருவம் முதலாகவே நேதாஜியின் வாழ்வொடு பின்னிப்பிணைந்து இருந்தன. தனது 16வது வயதில் துறவியாக விரும்பி தனது வீட்டை விட்டே வெளியேறினார். 24வது வயதில் மிகுந்த செல்வாக்கைக் கொண்ட உயர் பதவியான ஐ.சி.எஸ் உத்தியோகத்தை தூக்கி எறிந்தார். கட்டாக் நகரில் தாம் பிறந்த மாளிகையை தனது 35வது வயதில் தேசத்திற்காக அர்ப்பணித்தார். 42வது வயதில் முழுப்பெரும்பான்மைப் பலத்தோடு வெற்றி பெற்றிருந்த அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பதவியைத் தூக்கி எறிந்தார்.

44வது வயதில் தன் உயிரினும் மேலாகக் கருதிய பாரத தேசத்தை விடுவிக்க வேண்டும் என்பதற்காக தன் தேசத்தை விட்டே வெளியேறி, தன் உயிரையே பணயம் வைத்து ஜேர்மனியிலும், ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும் அலைந்து திரிந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தைத் திரட்டி போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையை அத்தியாயத்தை உருவாக்கிவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள்.!

‘ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல’ என்று முழங்கியவர் நேதாஜி.

அதேநேரம் காங்கிரஸ் தவைர்கள் சிலரது செய்கைகள் நேதாஜியை மனம் நோக வைத்தன. என்பதையும் இங்கு நாம் குறிப்பிட விரும்புகின்றோம். சில சம்பவங்களை வெளியில் இப்போது அதிகம் பேசப்படாத சில சம்பவங்களை இங்கு நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

1928ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த மராட்டிய மாநில காங்கரஸ் அரசியல் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய நேதாஜி, பூரண சுதந்திரமே இந்தியாவின் இலட்சியம் என்று பிரகடனம் செய்தார். ஆனால் மோதிலால் நேருவும் மகாத்மா காந்தியும் இந்தியாவிற்கு ஒரு பூரண குடியேற்ற நாட்டு அந்தஸ்து- (னுழஅinழைn ளுவயவரள) தந்தாலே போதுமானது என்ற ரீதியில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, பூரண சுதந்திர இந்தியா என்ற பிரகடனத்தை புறம் தள்ள்pனார்கள். ஆனால் இந்த பூரண சுதந்திர இந்தியா என்ற தீர்மானம் ஏற்கனவே 1927ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற 42வது காங்கிரஸ் மகாசபைக் கூட்டாத்தில் நிறைவேற்றப் பட்டிருந்தது. ஆகவே ஏற்கனவே நிறைவேற்றப் பட்டிருந்த தீர்மானத்திற்கு எதிராக மகாத்மா காந்தியும், மோதிலால் நேருவும் முடிவு எடுத்ததை நேதாஜி எதிர்த்தார். மகாத்மா காந்தியின் இந்த முடிவு பிழை என்றும் பூரணசுதந்திரமே இந்தியாவின் இலட்சியம் என்ற பிரகடனமே சரியானது எனறும் நேதாஜி வாதிட்டார். நேதாஜியின் தர்க்கம் தீர்க்க தரிசனமாகப் பின்னர் பலித்தது.

1929ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி லாகூரில் இந்திய காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அப்பொழுது பூரண சுதந்திரமே இந்தியாவின் இலட்சியம் என்ற பிரகடனத்தை மகாத்மா காந்தியே முன்மொழிந்தார் அதனை ஆதரித்துப் பேசிய நேதாஜி கீழ்வருமாறு கூறினார்.

‘அன்று இத்தீர்மானத்தை எதிர்த்த அதே மகாத்மாஜியால் அன்று முன்மொழியப்பட்டு எங்களது தீர்மானம் பண்டித மோதிலால் நேருவால் ஆமோதிக்கப்பட்டு அன்று நிறைவேறுவதை காண நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் இந்தத் தீர்மானத்தை கிடப்பில் போட்டு விடாமல் உள்ளபடியே நாம் செயல்பட வேண்டுமானால் அதற்கு நான் கூறும் ஒரு திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ளும்படி இந்தச் சபையை நான் கேட்டுக் கொள்கின்றேன்.’

‘பரிபூரண சுதந்திரத் திட்டம்’ வெற்றி பெற்று இங்குள்ள பிரிட்டிஸ் ஆட்சியை நாம் சிறிதும் மதிக்கக் கூடாது பிரிட்டிஸ் அரசாங்கத்தை திணறச் செய்வதற்காக அயர்லாந்தில் அமைக்கப்பட்டது போல ஒரு சுதந்திர இந்திய போட்டி அரசாங்கத்தை நாம் அமைக்க வேண்டும்’ என்று ஒரு திருத்தத்தை நேதாஜி கொண்டு வந்தார். சுபாஸ் சந்திரபோஸின் திருத்தத்திற்கு பதில் அளித்துப் பேசிய மகாத்மாகாந்தி, “சுபாஸ் கூறுவது சிறந்த யோசனைதான்! ஆனால் இன்று அதற்கு வேண்டிய மக்கள் சக்தியும் சாதனங்களும் கிடைக்குமா என்பதைச் சற்று சிந்தித்தல் அவசியம்”- என்று கூறி நேதாஜியின் திருத்தத்தை நிராகரித்தார். நேதாஜி கொண்டு வந்த அத்திருத்தம் தோல்வியுற்றது.

அதுமட்டுமல்ல-அன்றைய தினம் இன்னுமொரு முறைகேடான விடயமும் அந்த லாகூர் மாநாட்டில் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவிற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலை ஜனவரி 2ம் திகதி காலையில் நடக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ஜவகர்லால் நேரு அறிவித்திருந்தார். ஆனால் சுபாஸ் சந்திரபோசும் மற்றைய வங்காளத் தலைவர்களும் இல்லாத நாளான ஜனவரி முதலாம் திகதியன்றே செயற்குழு உறுப்பினர் தேர்தலை நேரு நடாத்தி விட்டார். அதாவது அறிவிக்கப்பட்ட நாளுக்கு ஒரு நாள் முதலாகவே இத்தேர்தல் நடாத்தப்பட்டது. இதனால் செயற்குழு உறுப்பினர் பட்டியலில் நேதாஜியின் பெயர் இடம் பெறவில்லை. சரியாக சொல்லப்போனால் நேதாஜிக்கு ஆதரவாளர்களைத் தவிர்த்து அவருக்கு எதிரானவர்களை அந்தத் திடீர் தேர்தல் அங்கத்தவர்களாக நியமித்திருந்தது.

செய்தியை அறிந்த நேதாஜி திடுக்கிட்டு போனார். ஜவகர்லால் நேருவா இப்படிச் செய்தார் என்று நேதாஜியால் நம்பவே முடியவில்லை. அடுத்தநாள் மாநாட்டில் பேசிய நேதாஜி செயற்குழு உறுப்பினர் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி வன்மையாக இச்செயலைக் கண்டித்தார். காங்கிரஸ் செயற்குழு, மிதவாதிகளின் கைப்பொம்மையாகச் செயல்படுவதாகக் கூறிய நேதாஜி ‘காங்கிரஸ் ஜனநாயக கட்சி’ என்ற புதிய கட்சியை அமைப்பதாக அன்றைய தினம் தெரிவித்தார்.

நேதாஜியின் அரசியல் வாழ்க்கை போராட்டமும், சிறைவாசமுமாகத் தொடர்ந்தது. வெளிநாடுகளுக்கு பயணம் செய்து இந்திய சுதந்திரப் பேராட்டத்திற்காக அவர் ஆதரவு திரட்டியும் வந்தார். வியன்னா நகரில் நேதாஜி இருந்தபோது ஜவகர்லால் நேரு கடிதம் ஒன்றை நேதாஜிக்கு எழுதினார். லட்சுமணபுரியில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மகாசபைக்கு சுபாஸ் சந்திரபோஸ் தலைமையேற்று நடத்த வேண்டும் என்று நேரு வேண்டியிருந்தார். ஆனால் பம்பாய் துறைமுகத்தை நேதாஜி வந்தடைந்த போது அவரைப் பயங்கரவாதி என்றும், பயங்கரவாதத்தை பரப்புகின்ற தலைவர் என்றும் பிரிட்டிஸ் அரசு குற்றம் காட்டிக் கைது செய்தது.

சுமார் 11 மாதங்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆயினும் 1937ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதியன்று கல்கத்தாவில் காங்கிரஸ் கட்சித் தலைவராக நேதாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரண்டாவது உலக மகாயுத்தம் அப்போது ஆரம்பமாகியிருந்தது. இந்த யுத்தத்தில் இங்கிலாந்து முக்கிய பங்கு வகிக்கும் இத்தருணத்தில், அதற்கு இடையூறு செய்வது போல் சுதந்திரத்திற்கான கிளர்ச்சிகளைச் செய்யக்கூடாது என்பது மகாத்மா காந்தியின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் சுபாஸ் சந்திரபோஸோ வேறு கருத்தினைக் கொண்டிருந்தார்.

“இந்த யுத்தத்தில் இந்தியாவின் அனுமதியை இங்கிலாந்து கேட்கவில்லை கேட்காமலே யுத்தத்தில் நமது நாட்டைப் பிணைத்தவர்களுக்காக, நாம் ஏன் தயங்க வேண்டும்?. ஏன் தயவு காட்டவேண்டும்? நம்முடைய சுதந்திரத்தைப் பெறுவதற்காக கடவுள் தந்த அருமையான வாய்ப்பு இது. இதுவே தகுந்த தருணம் இதனை நழுவ விடுவது மதியீனமாகும்”- --என்பதே நேதாஜியின் நிலைப்பாடாக இருந்தது.

போராட்டம் இன்றிச் சுதந்திரத்தை பெற யாராலும் முடியாது. போராடித்தான் சுதந்திரத்தை பெறவேண்டும் குறைந்த பட்ச செயல் திட்டம் ஒன்றை வைத்துக் கொண்டு காங்கரஸ் கட்சி சுதந்திரப் போராட்டத்தைத் துரிதப்படுத்த வேண்டும். என்றும் நேதாஜி வற்புறுத்தி வந்தாலும். இந்த வேளையில் மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வந்தது. நேதாஜிக்கு எதிராக பட்டாபி சீத்தாராமையா நிறுத்தப்பட்டார்.

பட்டாபி சீத்தாராமையருக்கு ஆதரவாக காந்திஜி ஜவகர்லால் நேரு, ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல், கிருபளானி போன்ற நாடறிந்த தலைவர்கள் இருந்தார்கள். 1939ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் திகதி அன்று காங்கரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் மகத்தான வெற்ற்p அடைந்தார். நேதாஜியின் வெற்றி மகாத்மா காந்திக்கும், மற்றவர்களுக்கும் பேரதிர்ச்சிpயை அளித்தது. நாட்டு மக்களுக்கோ அது அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள் நிலைமை மோசமானது. இவ்வேளையில் மகாத்மா காந்தியும் தனது கருத்தை வெளிப்படையாகவே சொன்னார். “சுபாஸ் சந்திரபோஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராகக் கூடாது என்பதற்காகவே நான் பட்டாபி சீத்தாராமய்யாவை தேர்தலில் நிற்கச் சொன்னேன். எனவே பட்டாபியின் தோல்வி, என்னுடைய தோல்வி என்பதை ஒப்புக் கொள்கிறேன்”- என்று மகாத்மா கூறினார். மகாத்மா காந்தியின் அறிக்கையைப் பார்த்து நேதாஜி திடுக்குற்றார். தமது வெற்றியை மகாத்மா காந்தி தன்னுடைய தோல்வி என்று குறிப்பிட்டதை எண்ணி நேதாஜியின் மனது வேதனையுற்றது.

காந்தியடிகளின் விருப்பத்தை அறிந்த மற்றைய காங்கரஸ் தலைவர்கள் நேதாஜியுடன் ஒத்துழைக்க மறுத்தார்கள். நேதாஜி தன்னுடைய கடமையை செவ்வனே செய்ய முடியாத நிலையை காங்கரஸ் கட்சிக்குள் சிலர் உருவாக்கினார்கள. ஆகவே வேறு வழியின்றி நேதாஜி தன்னுடைய தலைமைப் பதவியை இராஜினாமா செய்தார். கல்கத்தாவில் உள்ள ஹஸ்ரா பூங்காவில் நேதாஜி நிகழ்த்திய நான் ஏன் இராஜினாமா செய்தேன் என்ற சொற்பொழிவு, செறிவும், பொருத்தமும் நிறைந்த பிரசித்தமான ஒன்றாகும்.

நேதாஜியோ வாளாவிருக்கவில்லை. ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு அதில் கைழுத்திட்டார். இந்திய நாட்டில் வேரூன்ற்pய அன்னிய ஆட்சியை அகற்றுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்த மூன்று நாடுகளும் ஒப்பந்தத்தில் கூறியிருந்தன.

நேதாஜி பல நாடுகளுக்கும் சென்று, இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டியெழுப்பி பயிற்சி கொடுத்தார். பயிற்சி முற்றுப்பெற்ற வீரர்களைப் பகுதி பகுதியாக பிரித்தார். சிங்கப்பூர், பர்மா, மலேயா, தாய்லாந்து நாடுகளுக்குத் தன்னுடைய படை வீரர்களை அனுப்பினார். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் அங்கத்தவர்களாக ஜான்சிராணி என்கின்ற பெண்கள் படையும் பாலர் படையும் இருந்தன. பன்ன்pரண்டு வயத்pற்கு மேல் பதினெட்டு வயதிற்கு உட்பட்ட இளையவர்களின் படையே பாலர் படையென அழைக்கப்பட்டது. இந்தப்படையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளையவர்கள் இருந்தார்கள்.

இரண்டாவது உலகப்போரில் ஜப்பான் கைப்பற்றிய அந்தமான் நிக்கோபர் தீவுகளை ஜப்பான் அரசு நேதாஜியிடமே கையளித்தது. 1943ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி இந்தியாவின் மூவர்ணக் கொடியை அந்தமான் தீவில் நேதாஜி பறக்க விட்டார்.

1944ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதியன்று நேதாஜியின் இராணுவம் இந்திய மண்ணில் கால் பதித்தது. நாகலாந்து மணிப்பூர் சமஸ்தானங்களைக் குறிவைத்து படைகள் முன்னேறின. இடைவிடாது போரிட்டு மணிப்பூரின் பல பகுதிகளை இந்திய தேசிய இராணுவம் கைப்பற்ற்pயது. மணிப்பூரின் தலைநகரம் இம்பால் அதைக் கடந்து விஸ்ணுபூர் என்று நேதாஜியின் இராணுவம் முன்னனேறியது. விஸ்ணுபூர் பிடிபட்டால் பிறகு வங்காளம் டெல்லி என்று முன்னேற வாய்பிருந்த வேளையில் ஜப்பான் அமெரிக்காவிற்கு அடிபணிந்தது. நேதாஜியின் படை பர்மாவுக்கு பின்வாங்க நேர்ந்தது. நேதாஜியோ கலங்கவில்லை. நாம் ஆடிய முதல் ஆட்டம் இது. இதில் தோற்றுப் போனாலும் இத்தோல்வியே இனிவரும் வெற்ற்pகளுக்கு படிக்கல்லாக அமையும். என்று முழங்கினார். ஆனால் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் திகதியன்று சரியாக 61 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் நேதாஜி உயிர் இழந்ததாக அறியப்பட்டது.

நேதாஜி அஞ்சா நெஞ்சம் படைத்த தீர்க்கதரிசியாக விளங்கினார். ஆங்கில அமெரிக்க ஏகாதிபத்தியம் குறித்து 61 ஆண்டுகளுக்கு முன்பு நேதாஜி கூறியது அப்படியே நடக்கின்றது. “அமெரிக்க எஜமானனின் கைப்பிடிச் சங்கிலியில் பிணைக்கப்பட்ட ஏவல் நாயாகவே எதிர்காலத்தில் பிரிட்டன் விளங்கும்” என்று நேதாஜி அன்றே சொன்னார்.

சற்று ஆழமாக கூர்ந்து நோக்கினால் நேதாஜியின் தூண்டுதலும் போராட்டங்களும், கருத்துக்களும் நடவடிக்கைகளும்தான் காந்தியடிகள் ஆக்கிரோசமான பாதையை உத்வேகத்துடன் தேர்ந்தெடுக்க காரணமாக இருந்தது என்பது புலனாகும்.

இந்த வேளையில் நேதாஜி குறித்து தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் கூறியதை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்.

‘சிறுவயது முதல் இந்திய விடுதலைப்போராட்ட வரலாறுதான் என்னைக் கவர்ந்திருந்தது. இநதப் போராட்டத்தில் நேதாஜி அவர்கள் கொண்டிருந்த பங்கு என்னை ஆழமாகத் தொட்டது.

‘சுபாஸ் சந்திரபோஸின் வாழ்க்கை என்னைக் கவர்ந்தது. அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் நூல் வடிவில் வந்தன. அவற்றை படித்தேன். அவை அப்படியே என் நெஞ்சில் படிந்தன. கடைசித்துளி இரத்தம் இருக்கும்வரை என் மண்ணுக்காக நான் போராடுவேன். என்ற நேதாஜியின் வீரஉரையை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். நினைவிற்கு வரும்போதெல்லாம் இந்தச் சொற்கள் என் நெஞ்சை சிலிர்க்க வைத்தன,’- என்று தேசியத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

கடைசியாக ஒரு தகவல். மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தலைவரான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை பெற்றெடுத்த அந்த தியாகத் தாயின் பெயர் என்ன தெரியுமா வாசகர்களே? அவரது பெயர் -பிரபாவதி!

இந்த ஆய்வு எழுதுவதற்கு பல நூல்கள் பயன் பட்டபோதும் குறிப்பாக “நேதாஜி எழுதிய நூல்கள், நேதாஜி பேசுகின்றார், நேதாஜியின் வீரவரலாறு, வீரத்திருமகன், நேதாஜியின் போர்முறைகள் மற்றும் நந்தன் சஞ்சிகையும்” பெரிதும் பயன்பட்டன. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.